Thursday, July 26, 2012

சமையல் முறைகள்

சமையல் முறைகள்

1. சத்து அழியாத முறை

-> நெருப்பில்லாமல் சமைத்தல்(பழங்கள்),
-> உலர்த்துதல்
-> அவித்தல் (நீராவியில்)

2. நடுநிலை முறை -> வேக வைத்தல்

3. சத்து அழிக்கும் முறை

-> வருதல்
-> பொரித்தல்

நெருப்பில்லாமல் சமைத்தவை இயற்கை உணவுகள். சூரிய ஒளியில் இயற்கையால் சமைக்கப்பட்ட பழங்களே சிறந்தவை. பழங்கள், காய்கள் ஆகியவற்றைப் பச்சையாக உண்பது உயர்ந்த உணவாகும். அதிலுள்ள சத்துக்கள் அழியாமல் நமது உடலில் சேரும்.

உலர்ந்த திராட்சை போன்ற உணவுப் பொருட்களிலும் சத்துகள் அழியாது இருக்கும்.

நீராவியில் உணவுப் பொருட்களைச் சமைத்தால் அவித்தலாகும். சத்துக்கள் கெடாது.

வேக வைத்து உணவையே நாம் சாதரணமாக உண்ணுகின்றோம். அவற்றில் சத்துகள் வீனாகின்றான். வருதலும், பொரித்தலும் ஆன உணவவுப் பொருட்கள் நமது உடலைத் தூய்மை செய்வதில்லை. அவற்றைத் தவிர்த்தல் நல்லது.

No comments: