Friday, April 27, 2012
உறவுகள் மேம்பட
வேதாத்திரிய சிந்தனைகள் : - ''உறவுகள் மேம்பட''
குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில்
விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், மேலும் பெரிதாகாமல்
இருக்கவும் பின் வரும் கருத்துக்களை பின்பற்றினால் போதும் : -
(8) அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்
(9) எல்லோரிடத்திலும், எல்லா விசயங்களையும், அவர்களுக்கு
-----சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்
(10) கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்
(11) அற்ப விசயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்
(12) உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்,
-----கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்
(13) மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கிற நிகழ்ச்சிகளைத்
-----தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்
(14) மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய,
-----இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்
(15) புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை
-----சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்
(16) பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லா வார்த்தைகளையும்,
-----தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து,
-----அடக்கத்தையும், பண்பையும் காட்டுங்கள்
(17) அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்
(18) பிரச்சனைகள் ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி
-----வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்
-----துவக்க முன்வாருங்கள்.
வாழ்க்கை இன்பமாக அமையும். வாழ்க வளமுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment