அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அறிவு சுடராக வந்த ஓர் குருவே
அறுகுணம் வென்ற நீ குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
ஆண்டியாய் நின்ற ஓர் குருவே
உன்னை அண்டினோர் இன்பமே குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
ஞானப்பழம் நீ தந்த ஓர் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அன்பர் மனதிலே குடிகொண்ட குருவே
அன்பர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ குருவே
மனித சக்திக்கு எட்டாத தத்துவம் விளங்கவைத்த குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே
அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே
கண்கண்ட தெய்வமே குருவே
கண்கண்ட தெய்வமே குருவே
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
ப்ரணவப்பொருள் கண்ட ஓர் குருவே
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் குருவே
அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே
அழகென்ற சொல்லுக்கு குருவே - அருள்நிதி
No comments:
Post a Comment