Tuesday, April 26, 2011

அழகென்ற சொல்லுக்கு குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அறிவு சுடராக வந்த ஓர் குருவே
அறுகுணம் வென்ற நீ குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

ஆண்டியாய் நின்ற ஓர் குருவே
உன்னை அண்டினோர் இன்பமே குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

ஞானப்பழம் நீ தந்த ஓர் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அன்பர் மனதிலே குடிகொண்ட குருவே
அன்பர் குறை நீக்கும் வள்ளல் நீ அல்லவோ குருவே

மனித சக்திக்கு எட்டாத தத்துவம் விளங்கவைத்த குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே

அன்பிற்கு எல்லையோ குருவே
உந்தன் அருளுக்கு எல்லைதான் இல்லையே குருவே

கண்கண்ட தெய்வமே குருவே
கண்கண்ட தெய்வமே குருவே
எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே

ப்ரணவப்பொருள் கண்ட ஓர் குருவே

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
என்று பாடுவோர் என்னத்தில் ஆடுவாய் குருவே

அழகென்ற சொல்லுக்கு குருவே
உந்தன் அருளன்றி வேதாத்திரியம் ஏது உலகிலே

அழகென்ற சொல்லுக்கு குருவே - அருள்நிதி

No comments: