Thursday, September 22, 2011

அருள் குழந்தைகள் வளர ஆத்திச்சூடி

அருள் குழந்தைகள் வளர ஆத்திச்சூடி
அன்பாய் இரு.
ஆசையைச் சீரமை.
இன்சொல் பேசு.
ஈதல் பழகு.
உடற்பயிற்சி செய்.
ஊக்கத்துடன் உழை.
எளிமையாய் இருந்திடு.
ஏற்றம் போற்றிடு.
ஐயம் தெளி.
ஒன்றுபட்டு வாழ்.
ஓதி உணர்ந்திடு.
ஔவை மொழி நட.

No comments: