Thursday, March 17, 2011

கடவுளைக்கண்டோம். காட்டவும்வல்லோம்.

கடவுளைக்கண்டோம். காட்டவும்வல்லோம்.

ஜீவகாருண்ய வழி இனி ஒரு பயமில்லை ! தைரியமுண்டு !
இனி ஒரு தடையில்லை ! வழியுண்டு ! இனி ஒரு குழப்பமில்லை ! தெளிவுண்டு ! இனி ஒரு பலவீனமில்லை ! பலமுண்டு !
இனி ஒரு பிரச்சினையில்லை ! தீர்வு உண்டு ! இனி ஒரு பொய்யில்லை ! நிஜமுண்டு ! இனி ஒரு அவசரமில்லை ! நிதானமுண்டு !
இனி ஒரு தொந்தரவில்லை ! முயற்சியுண்டு ! இனி ஒரு வியாதியில்லை ! ஆரோக்கியமுண்டு ! இனி ஒரு பஞ்சமில்லை ! வளமுண்டு !
இனி ஒரு விரோதமில்லை ! அன்பு உண்டு ! இனி ஒரு சோம்பலில்லை ! விழிப்புண்டு ! இனி ஒரு அறியாமையில்லை ! ஞானமுண்டு !
இனி ஒரு சந்தேகமில்லை ! சமாதானமுண்டு ! இனி ஒரு வீழ்ச்சியில்லை ! எழுச்சி உண்டு ! இனி ஒரு நஷ்டமில்லை ! லாபமுண்டு !
இனி ஒரு கடனில்லை ! தானமுண்டு ! இனி ஒரு அதர்மமில்லை ! தர்மமுண்டு ! இனி ஒரு தோல்வியில்லை ! வெற்றியுண்டு !
இனி ஒரு துக்கமில்லை ! ஆனந்தமுண்டு ! இனி ஒரு ஏமாற்றமில்லை ! மாற்றமுண்டு ! இனி ஒரு அவமானமில்லை ! மரியாதையுண்டு !
இனி ஒரு ஏழ்மையில்லை ! நீங்காத செல்வமுண்டு !
இனி ஒரு ஆபத்தில்லை ! அமைதியுண்டு ! இனி ஒரு இருட்டில்லை ! விடியலுண்டு ! இனி ஒரு விபத்தில்லை ! முன்னேற்றமுண்டு !
இனி ஒரு கோபமில்லை ! குணமுண்டு ! இனி ஒரு மன உளைச்சலில்லை ! தியானமுண்டு ! இனி ஒரு ஊனமில்லை ! உறுதியுண்டு !
இனி ஒரு தயக்கமில்லை ! சந்தர்ப்பமுண்டு ! இனி ஒரு அசட்டுத்தனமில்லை ! சாமர்த்தியமுண்டு ! இனி ஒரு பசியில்லை ! ஆகாரமுண்டு ! இனி ஒரு துரோகமில்லை ! உதவியுண்டு !
இனி ஒரு தீமையில்லை ! நன்மை உண்டு ! இனி ஒரு அழிவில்லை ! ஆக்கமுண்டு ! இனி ஒரு அழுகையில்லை ! பிரார்த்தனையுண்டு !
இனி ஒரு குறையில்லை ! நிறையுண்டு ! இனி ஒரு வெறுப்பில்லை ! பக்தியுண்டு ! இனி ஒரு பாவமில்லை ! சத்சங்கம் உண்டு !
இனி ஒரு தனிமையில்லை ! பக்தர்களுண்டு ! இனி ஒரு கவலையில்லை ! சரணாகதி உண்டு ! இனி ஒரு தேவையில்லை ! வாழ்வு உண்டு !
இனி ஒரு காமமில்லை ! ஜீவகாருண்ய வழியுண்டு ! இனி ஒரு மரணமில்லை ! சிதம்பரம் இராமலிங்க அடிகள் துணை என்றும் உண்டு! "அருட்பெருஞ்ஜோதி ஜபம் உண்டு ! திருவருட்பா உண்டு !
சமரச சுத்த சன்மார்க்கம் உண்டு ! இனி நிச்சயம் நிம்மதி உண்டு

No comments: